382
சென்னை அமைந்தகரையில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குகனேஷ் என்பவரின் விலை உயர்ந்த பைக்கை, அதிகாலையில் வந்து மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட...

613
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த பக்தர்களின் கைப்பையைத் திருடி நொறுக்குத் தீனிகளைத் தின்றுவிட்டு, மதுபோதையில் கீழே விழுந்து கிடந்த திருடர்கள் 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம்...

332
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் மெடிக்கல் கடைக்காரரை வழிமறித்து அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை கத்தியைக் காட்டி மிரட்டி பறித்ததாக இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரமேஷ் என்பவர் தா...

247
தூத்துக்குடியில் லாரி உரிமையாளர் ஜெயராஜ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளை அடித்த கொள்ளையர்கள் மோப்ப நாயிடமிருந்து தப்ப மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டுச் சென்றனர். போலீசார்  கைரேகை நி...

2463
வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடியவர் 60 அடி பாழும் கிணற்றில் விழுந்து போலீஸில் மாட்டிக் கொண்டது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... கோவை ம...

1955
சென்னை தாம்பரம் அருகே, கஞ்சா போதைக்கு அடிமையான 2 திருடர்கள், கடந்த 3 வருடங்களாக சின்ன, சின்ன திருட்டில் ஈடுபட்டு வந்த நிலையில், சிசிடிவி கேமிராவில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருட்டின் ப...

3030
சென்னையில் ஒரே நேரத்தில் கருவுற்ற தங்களது மனைவிகளின் மருத்துவச் செலவுக்காக திருடர்களாக மாறிய நண்பர்கள் இருவரை போலிசார் கைது செய்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார், சென்னை ஆதம்பாக்கத்தில் தங்கி...



BIG STORY